Bizarre News In Tamil: திருமணம் முடிந்த முதலிரவு அறைக்குச் சென்ற பிறகு, தனக்கு ரூ.90 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே தாம்பத்ய வாழ்க்கைக்கு ஒப்புக்கொள்வேன் என புதுமணப் பெண், மணமகனிடம் கூறியுள்ளார். இச்சம்பவம் இருவீட்டார் இடையே பெரும் மோதலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
from India News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக