மகனை கட்டியணைத்த படி இருந்த தாய்... 9 பேரை காவு வாங்கிய ஜபல்பூர் படகு விபத்து
Jabalpur Cruise Boat Accident: மத்திய பிரதேசத்தின் படகு விபத்து ஏற்பட்ட நிலையில், 9 பேர் உயிரிழந்தனர். இதில் தாயும், அவரது 4 வயது மகனும் கட்டியணைத்துபடியே உயிரிழந்த சம்பவம் மனதை கனமாக்கி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக