NEET Exam Paper Leak Case : நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் புனேவை சேர்ந்த ஆசிரியர் பி.வி. குல்கர்னி என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. இவருக்கு நீட் வினாத்தாள் கிடைத்தது எப்படி? இவருக்கும் தேசிய தேர்வு முகமைக்கும் (NTA) உள்ள தொடர்பு என்ன? உள்ளிட்ட அதிர்ச்சி தகவல்களை இங்கு காணலாம்.
from India News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக