UP Wether | 50 அடி உயரத்தில் பறந்த மனிதன்! உ.பி-யில் 94 பேரை காவு வாங்கிய கோரத் தாண்டவம்

UP Storm News Tamil: வட இந்தியாவில் வானிலை தலைகீழாக மாறியுள்ளது. உ.பி-யில் 80 கி.மீ வேகத்தில் வீசிய காற்றால் 94 பேர் பலியாகினர். அதே சமயம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெயில் 46°C-ஐ தாண்டி மக்களை வாட்டி வதைக்கிறது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக