மதுரை: மகாளய அமாவாசை தினத்தில் கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு பித்ரு தோஷம் நீங்க திதி தர்ப்பணம் கொடுங்கள். முக்கியமாக தானம் செய்யுங்கள். இதன் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு சுபகாரியத்தடைகளும் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். இந்த ஆண்டு மகாளய அமாவாசை ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தர்ப்பணம் அளித்து வழிபட்டால் சூரியபகவானின் ஆசியும் நம்முடைய முன்னோர்கள்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக