திருப்பதியில் ‘இந்த’ நாளில் விஐபி தரிசனம் ரத்து: TTD

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக