உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரி பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொன்ற தோடு, அவரது உடலை அவரது சொந்த மருத்துவமனையில் மறைத்து வைத்திருந்தார். பின்னர் உடலை சுமார் 321 கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று தகனம் செய்துள்ளார்.
from India News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக