சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் நேற்று அதிகாலையில் தரிசனத்திற்கு வந்த 99 வயது மூதாட்டி சாமி தரிசனம் செய்ய வந்தது ஐயப்ப பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் ஆர்வத்துடன் வந்து பாட்டியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். சாமியே சரணம் ஐயப்பா.. என்ற சரண கோஷம் ஒலிக்க பாலகர்கள் முதல் தள்ளாத தாத்தா பாட்டிகள் வரை ஐயப்பனை தரிசனம் செய்ய
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக