நிரவ் மோடிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் அளித்த அதிர்ச்சி; மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு!

இந்தியாவுக்கு விசாரணைக்காக நாடு கடத்தப்படுவதை எதிர்த்து நிரவ் மோடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக