தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாதம் மார்கழி மாதத்தை முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாட்களில் அதிகாலை 1 மணிக்கு சுப்ரமணியசுவாமி கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக