கொலையாளிகள் எடுத்துக் கொண்ட ரெய்கி சிகிச்சை... ஆதிக் கொலை வழக்கில் நடந்தது என்ன!
உ.பி.யில் பயங்கரவாதத்திற்கு இணையான மாஃபியா என கூறப்படும் அதிக் அகமது கடந்த சனிக்கிழமை இரவு, மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, 3 ஆசாமிகளால் சுடப்பட்டு இறந்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக