அரசு இல்லத்தை காலி செய்து சாவியை ஒப்படைத்தார் ராகுல் காந்தி!
ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 22ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவைச் செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக